Friday, April 19, 2024

அதிரை திலகர் தெருவில் அல்லப்படாத குப்பைகள் ! ஆதங்கத்தில் மக்கள் !!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான 11வது வார்டில் சுமார் 5 நாட்களாக குப்பைகள் அல்லப்படுவது இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அப்பகுதியில் இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக பலர் தஞ்சையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அப்பகுதில் சுகாதார துறையினர் பார்வையிட வந்தாலும் இதை கண்டுகொள்ளாமல் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும்  நிலையில் இந்த அவல நிலை மாற்றப்படுமா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...