Home » திருவாரூரில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய் வெடித்து வயல் நாசம்!!

திருவாரூரில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய் வெடித்து வயல் நாசம்!!

0 comment

திருவாரூர் அடுத்த கீழஎருக்காட்டூரில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் எடுக்கும் குழாய் உடைந்து விபத்துக்குள்ளானது. மேலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறி வருவதால் செல்வராஜ் என்பவரின் 2 ஏக்கர் நிலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter