Saturday, April 20, 2024

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஓட்டுச்சாவடி மையம்..!!

Share post:

Date:

- Advertisement -

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், முதன் முறையாக ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளதால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என, காப்பாகவாசிகளுக்கு விளக்கப்பட்டது.மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் உள்ள, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில், 960 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில், குணம் அடைந்து, இயல்பான நிலையில் உள்ள, 114 ஆண்கள், 78 பெண்கள் என, 192 பேர், புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், இந்த தேர்தலில், முதல் முறையாக, மனநல காப்பகத்தில், ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட உள்ளது.
இதனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிப்பது எப்படி என்பதை, காப்பகவாசிகளுக்கு, தேர்தல் அலுவலர்கள், நேற்றைய முன்தினம் பயிற்சி அளித்தனர்.இது குறித்து, காப்பக இயக்குனர், பூர்ணா சந்திரிகா கூறியதாவது:மனநல காப்பகத்தில் உள்ள, 192 பேர், மத்திய சென்னை தொகுதிக்கு ஓட்டளிக்க உள்ளனர். ஓட்டளிப்பது குறித்த முன்னோட்ட பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...