Saturday, April 20, 2024

பட்டுக்கோட்டையில் டெங்கு நோயை ஏன் இங்குள்ள மருத்துவர்களால் குணப்படுத்த இயலவில்லை. !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டையில் டெங்கு நோயை ஏன் இங்குள்ள மருத்துவர்களால் குணப்படுத்த இயலவில்லை. உயிர்கொல்லியாக அனைத்து தர மக்களையும் கொன்று குவித்துவரும் டெங்கு நோயை பற்றி விழிப்புணர்வு இருந்தாலும் பரவலாக இந்த நோய் பரவிதான் வருகிறது,,,

பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைவருமே பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைகளேயே நாடி வருகிறார்கள். ஆனால் இங்குள்ள மருத்துவமனைகள் சில முடிந்த அளவு பார்க்கிறார்கள் முடியாது என்ன நிலைமை வரும்போது திருச்சி தஞ்சாவூர் போன்ற பெருநகரங்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் இருந்து வருகிறது. அந்த நோய்க்கான மருத்துவத்தை எந்த ஒரு பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவர்களும் தெரிந்துகொண்டு அதற்கான மருத்துவத்தை ஏன் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே இங்குள்ள மக்களின் கேள்வி குறியாகவே உள்ளது.

தெய்வத்திற்கு ஈடாக மருத்துவர்களேயே நம்பி இருக்கின்ற மக்களுக்கு இங்குள்ள மருத்துவர்கள் யாரேனும் டெங்கு நோய்க்கான முழு மருத்துவத்தையும் தந்தால் அவர்களுக்கு இந்த பட்டுக்கோட்டை சுற்றியுள்ள மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...