Home » மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த கருசா அம்மாள் அவர்கள் !

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த கருசா அம்மாள் அவர்கள் !

0 comment

மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது நெய்னாமலை அவர்களின் மகளாரும், மர்ஹூம் மாம்சா ராவுத்தர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் K.M. காதர் முகைதீன், K.M. சுலைமான், K.M. முகமது ஆகியோரின் சகோதரியுமாகிய கருசா அம்மாள் அவர்கள் இன்று மாலை 3.15 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று(16/04/2019) இரவு 9 மணியளவில் தரகர் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter