சென்னையில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ள பலரும், சென்னையில் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
இவர்கள் இன்று சென்னை மண்ணடி மியாசி, ஆண்டர்சன் பள்ளிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து காலையிலேயே வாக்கு செலுத்தினர்.
அதிரையை சேர்ந்த பெண்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.