Home » பொன்னவராயன்கோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜகுமார் மறைவு !!

பொன்னவராயன்கோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜகுமார் மறைவு !!

0 comment

பொன்னவராயன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் V. ராஜகுமார். திமுகவைச் சேர்ந்த இவர், நேற்று புதன்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு பொதுமக்களும், உறவினர்களும் இரங்கல் தெரிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter