87
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் இன்று காலை 7 முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, வரிசையில் நின்று இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் தங்களுடைய வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.