Wednesday, February 19, 2025

அதிரை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஆஷுரா இஃப்தார்  (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி..!

spot_imgspot_imgspot_imgspot_img

முஹர்ரம் மாதத்தில் ஆஷுராவுடைய இரண்டு சுன்னத்தான  நோன்பு பிறை 9, 10 ஆகிய இரண்டு தினங்களில் தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமியர்கள்  நோன்பு நோற்றனர்.
அதேபோல் அதிரையிலும் பலர் நோன்பு நோற்றனர்.

 

இதனையடுத்து , நோன்பாளிகள் நோன்பு திறக்க

முகைதீன் ஜும்மா பள்ளியில் நோன்பு திறப்பதற்க்கு ஏற்ப்பாடு செய்யப்படிருந்தது. அதேபோல் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் நேற்று (30/09/17) சனிக்கிழமை 125 நோன்பாளிகளும் ,இன்று (01/10/17) ஞாயிற்றுகிழமை சுமார் 350க்கு மேர்ப்பட்டோரும் கலந்துக் கொண்டு நோன்பு திறந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நோன்பு திறப்பதற்கு நோன்பு கஞ்சி, வடை சமோசா போன்ற உணவுகள் அளிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img