Tuesday, April 16, 2024

அதிரை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் ஆஷுரா இஃப்தார்  (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி..!

Share post:

Date:

- Advertisement -

முஹர்ரம் மாதத்தில் ஆஷுராவுடைய இரண்டு சுன்னத்தான  நோன்பு பிறை 9, 10 ஆகிய இரண்டு தினங்களில் தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமியர்கள்  நோன்பு நோற்றனர்.
அதேபோல் அதிரையிலும் பலர் நோன்பு நோற்றனர்.

 

இதனையடுத்து , நோன்பாளிகள் நோன்பு திறக்க

முகைதீன் ஜும்மா பள்ளியில் நோன்பு திறப்பதற்க்கு ஏற்ப்பாடு செய்யப்படிருந்தது. அதேபோல் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் நேற்று (30/09/17) சனிக்கிழமை 125 நோன்பாளிகளும் ,இன்று (01/10/17) ஞாயிற்றுகிழமை சுமார் 350க்கு மேர்ப்பட்டோரும் கலந்துக் கொண்டு நோன்பு திறந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நோன்பு திறப்பதற்கு நோன்பு கஞ்சி, வடை சமோசா போன்ற உணவுகள் அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...