Friday, April 19, 2024

அதிரை:கேட்பாரற்று கிடக்கும் மொபட் !

Share post:

Date:

- Advertisement -

 

அதிராம்பட்டினம் புதுத்தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக xL (பவர் கியர்) ஊதா நிறம் கொண்ட மொபட் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது .

இந்த மொபட்டின் முன் பகுதி உடைந்த நிலையில் உள்ளது .

இந்த வாகனத்தை யாரும் திருடி வந்து விட்டு சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் அப்பகுதி வாழ் மக்களிடம் நிலவி வருகிறது .

இதனால் இந்த வாகனம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது .

இந்த வாகனத்தை உரிமை கோருபவர்கள் தகுந்த ஆதாரத்துடன் காவல் நிலையத்தை அனுகி பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...