Wednesday, April 24, 2024

பட்டுக்கோட்டையில் இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி !!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது.

பட்டுக்கோட்டை பங்கு தந்தை மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபை குருமார்கள் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...