Home » அதிரை WCC கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்ட முடிவுகள் !!

அதிரை WCC கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்ட முடிவுகள் !!

0 comment

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் இறுதி ஆட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. இதில் 11 ஸ்டார்ஸ் ராம்நாடு அணியும், RCCC அணியும் பலப்பரீட்சை நடத்தினர். முதலில் பேட் செய்த ராம்நாடு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் சேஸ் செய்த RCCC அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற 11 ஸ்டார்ஸ் ராம்நாடு அணிக்கு முதல் பரிசும், வெற்றியை நழுவவிட்ட RCCC அணிக்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் வீரர்களுக்கு பதங்கங்களும் அணிவிக்கப்பட்டன.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter