Friday, April 19, 2024

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு மசூதியில் சிறப்பு வசதி ஏற்படுத்தி கொடுத்த முஸ்லிம்கள் !!

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மாட் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் உள்ள மசூதி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. பொதுவாக மாணவர்கள் தூரத்து இடத்தில் இருந்து வந்து தேர்வு எழுதுவர். அவர்களுடன் வரும் பெற்றோர்கள், வெட்ட வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் பெற்றோர்களின் நலன் கருதி, அவர்கள் ஓய்வெடுப்பதற்காக மசூதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீமூலநகரத்தில் உள்ள மசூதியில் தான் பெற்றோர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது. இது பெற்றோர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...