Home » அதிரை பெண்மணியின் பர்ஸ் மிஸ்ஸிங்..!!

அதிரை பெண்மணியின் பர்ஸ் மிஸ்ஸிங்..!!

0 comment

சின்ன தைக்கால் தெருவைச் சேர்ந்த பெண்மணியின் பர்ஸ் நேற்று (05/05/2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் தவரவிட்டுள்ளார்.

நேற்று பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் பர்ஸை தவரவிட்டதாக அப்பெண்மணி கூறியுள்ளார். அதில் ஆதார் கார்டு, குழு அட்டை, வங்கி நகை கடன் ரசீது , 420 ரூபாய் பணம் ஆகியவை இருந்ததாக கூறியுள்ளார்.

அந்த பர்ஸினை யாரேனும் நேரில் கண்டால் உரியவரிடம் தொடர்புகொண்டு ஒப்படைக்கும்மாறு கேட்டுக்கொள்ளபடுகின்றது.

தொடர்புக்கு:-

+91 8760 007 589
+91 9551 070 008

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter