Friday, April 19, 2024

அதிரை பெண்மணியின் பர்ஸ் மிஸ்ஸிங்..!!

Share post:

Date:

- Advertisement -

சின்ன தைக்கால் தெருவைச் சேர்ந்த பெண்மணியின் பர்ஸ் நேற்று (05/05/2019) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் தவரவிட்டுள்ளார்.

நேற்று பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் பர்ஸை தவரவிட்டதாக அப்பெண்மணி கூறியுள்ளார். அதில் ஆதார் கார்டு, குழு அட்டை, வங்கி நகை கடன் ரசீது , 420 ரூபாய் பணம் ஆகியவை இருந்ததாக கூறியுள்ளார்.

அந்த பர்ஸினை யாரேனும் நேரில் கண்டால் உரியவரிடம் தொடர்புகொண்டு ஒப்படைக்கும்மாறு கேட்டுக்கொள்ளபடுகின்றது.

தொடர்புக்கு:-

+91 8760 007 589
+91 9551 070 008

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...