55
மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது மீராசா அவர்களின் மகனும், முகம்மது இக்பால் அவர்களின் சகோதரரும், மதுக்கூர் சூர்யத்தோட்டம் மர்ஹூம் முஸ்தபா அவர்களின் மருமகனும், ஜெகபர் அலி, உபயத்துல்லாஹ், ராஜ்முகம்மது, ஹாஜிஷேக் ஆகியோரின் மச்சானும், ஷேக்பரீது, நூர்முகம்மது ஆகியோரின் மாமனாருமாகிய டீக்கடை கொன்னம் பாரூக் என்கின்ற முகம்மது பாரூக் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(10/05/2019) காலை 10.30 மணியளவில் மதுக்கூர் பெரியபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.