63
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஸ்ரீசந்தன மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று சனிக்கிழமை மாலை உள்ளூர் பால்குட விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தனர். இந்த பால்குடமானது அதிரை பிள்ளையார் கோவிலில் ஆரம்பித்து மாரியம்மன் கோவிலில் நிறைவுபெற்றது.