Thursday, April 25, 2024

அதிரை காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

★பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்பொழுது அது குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினால் உங்கள் வீடு உள்ள பகுதி கண்காணிக்கப்படும்.

★விலை உயர்ந்த பொருட்கள், தங்க நகைகளை வீட்டில் வைப்பதை விட வங்கி லாக்கரில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

★இரவு நேரத்தில் வீட்டிற்கு முன்புறம் முகப்பு விளக்கை எரியவிட்டு உறங்கினால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டங்கள் இருப்பதை அறிய எளிதாக இருக்கும்.

★பகல் நேரங்களில் விற்பனையாளர்கள் போல், குறிப்பாக அயல் மாநிலத்தவர்கள் போன்ற நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். அப்படி யாரேனும் சந்தேகப்படும்படி இருப்பின் உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்கவும்.

★வேலை காரர்கள் மற்றும் இதர நபர்களிடம் பண விபரம், வெளியூர் செல்லும் விபரம் பற்றி பேச வேண்டாம்.

★பீரோவ், வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகில் வைக்க வேண்டாம்.

★முன் பின் தெரியாத நபர்கள் உங்களிடம் உதவி நாடி வந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

★இரவில் உறங்கும்பொழுது காற்றோட்ட வசதிக்காக வெளிகதவையோ, ஜன்னல் காதவையோ திறந்து வைக்கக்கூடாது.

★இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பு இல்லாத இடத்தில் நிறுத்த வேண்டாம்.

காவல் ஆய்வாளர், அதிராம்பட்டினம்.

தொடர்புக்கு: 9498159678,
04373 – 242450.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...