120
அதிராம்பட்டினம் பெரிய நெசவுக்கார தெரு மஆதினுல் இஸ்லாமியா சங்கத்தில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து வருடந்தோறும் ரமலான் மாத இறுதி பத்தில் சஹர் உணவு அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கி வருகின்றனர் .
அந்த வகையில் இவ்வாண்டு சமூக ஒற்றுமை சஹர் பந்தி இன்று அதிகாலை 2:30மணியளவில் தொடங்கியது, இதில் அனைத்து தெரு மக்களும் திறளாக கலந்துக்கொண்டு அறுசுவை உணவை சகனில் அமர்ந்துண்டு மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாட்டை அப்பகுதி இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.