கோலாலம்பூர் : உலகளல் வியாப்பித்துள்ள அதிரையர்கள் ஈதுல் ஃபித்ரு எனும் ஈகை திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் மலேசியாவில் பணி நிமித்தமாக தங்கியுள்ள அதிரையர்கள் உற்சாகம் பொங்க பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
இன்று விடுமுறை என்பதால் தாயகத்தில் உள்ள உற்வினர்களுக்கும், நண்பர்களுக்கும் தொலைப்பேசி வாயிலாக அன்பை பரிமாறி வருகின்றனர் .