66
மரண அறிவிப்பு : முத்துப்பேட்டையைச் சேர்ந்த மர்ஹூம் நூர்தீன் அவர்களின் மகளும், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது சம்சுதீன் லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹூம் சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், நவாஸ்கான் அவர்களின் தாயாரும், ரய்யான் அவர்களின் பாட்டியும், தாஹிர் அவர்களின் காகா மனையியும், அபு ஹுரைரா, அனஸ், ஷேக் நூர்தீன், திக்ருல்லா ஆகியோரின் மாமியுமாகிய ஃபாத்திமா பீவி அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.