Wednesday, April 24, 2024

அதிரையர் புகார்! நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் தனிப்பிரிவு!!

Share post:

Date:

- Advertisement -

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கரூரில் உள்ள குறிஞ்சி ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார்.

அங்கு சமையல் செய்யும் இடம், சாப்பிட பயன்படும் பொருட்கள், உணவுகளும் மிகவும் சுத்தமின்றி அசுத்தமாக இருந்துள்ளது. மேலும் உணவு சமைப்பவர் கைகள் கூட மிகவும் அசுத்தமாக இருந்துள்ளது. இதனால் அவருக்கு சாப்பிடும் மனமே போய்விட்டது.

உடனே அவர் தனது நண்பரான அதிரையை சேர்ந்த ஷாதலி என்பவருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

பிறகு ஷாதலி என்பவர் முதலமைச்சர் தனி பிரிவிற்கு மெயில் மூலம் இந்த செய்தியை தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த அறிவிப்பை பெற்றுக்கொண்ட பின் அந்த ஹோட்டலை அரசு அதிகாரிகள் பரிசோதனை செய்து எச்சரித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடும்பொழுது கவணமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...