62
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது கோஸ் அவர்களின் மகளும், மர்ஹூம் நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் S.M. சாகுல் ஹமீது அவர்களின் பெரிய தாயாரும், மர்ஹூம் N.M. ஜலீல் முஹம்மது அவர்களின் தாயாரும், S. ஹாஜா இஸ்மாயில், S. ஜாஹிர் உசேன், S. அக்பர் சரீஃப், S. முஹம்மது காசிம், S. நசுருதீன், S.K. முஹம்மது காசிம், மதுக்கூரைச் சேர்ந்த பகுருதீன் ஆகியோரின் பாட்டியுமாகிய ஜெய்தூன் அம்மாள் அவர்கள் இன்று பகல் 1.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.