Cmpலேன் சேர்ந்த மர்ஹூம் அ.இ.செ முகமது தம்பி அவர்களின் மகனும், முகைதீன் அப்துல் காதர், நஜ்முதீன் ஆகியோரின் சகோதரரும், மன்சூர் அவர்களின் மாமனாரும், எஹ்யா அவர்களின் தகப்பனாருமாகிய அ.இ.செ சலீம் அவர்கள் இன்று மரைக்கா குளம் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நாளை காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்