மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீனா காவண்ணா முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் K.P.M. முஹம்மது யாகூப் அவர்களின் மைத்துனரும், M. சாகுல் ஹமீது, சேக்தாவூது ஆகியோரின் மாமாவும், அப்துல் சமது அவர்களின் சாச்சாவும், ஹாஜா சரீஃப், ஜெகபர் சாதிக் ஆகியோரின் அப்பாவுமாகிய முஹம்மது ஹுசைன் அவர்கள் நேற்று(21/06/2019) இரவு 9.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(22/06/2019) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.