Home » அதிரையில் தீ பிடித்து சேதமடைந்த வீடுகளுக்கு அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பாக நிதியுதவி..!

அதிரையில் தீ பிடித்து சேதமடைந்த வீடுகளுக்கு அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பாக நிதியுதவி..!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று நடுத்தெருவில் இரண்டு வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரண்டு வீடுகளுக்கும் அதிரை சகோதரர்கள் வாட்சப் குழுமம் சார்பாக குழுமத்தின் அட்மின்   மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் சிரமப்படுவதால் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter