67
அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் இன்றைய தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் WFC அதிரை அணியினரும் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிராம்பட்டினம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் WFC அதிரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளையதினம்(12/08/2019) இறுதி ஆட்டம் விளையாட இருக்கின்ற அணிகள் :
SSNFC காரைக்குடி – TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை