Wednesday, April 24, 2024

73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விதைப்பந்து வீசுதல் மரக்கன்று நடுதல்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை சார்பில் 73வது இந்திய சுதந்திர தினம் மற்றும் முஸ்லிம்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு விதைப்பந்து வீசுதல் மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆவணம் பகுதியில் இரண்டம் கட்டமாக
சுமார் 150 மரக்கண்றுகள் நட்டனர்.
இதில் பேராவூரணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் S.வீரமணி(DBDO) மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கண்ணன் கலந்துகொண்டார். .

தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார் ஆவணம் கிளை பொறுப்பாளர்கள் யூசுப்,அப்துல்லாஹ்,ஃபாருக் மற்றும் புரோஸ் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...