Thursday, April 18, 2024

நாகப்பட்டினம் 40ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரல்!!

Share post:

Date:

- Advertisement -

நாகப்பட்டினம் அருகில் ஐவநல்லூரில் குடி மாரமத்து பணியின் கீழ் 40 ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரப்பட்டுள்ளது.

இன்று அதை மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பார்வையிட்டார்.

குளக்கரையை சுற்றிலும் மரங்களை நடுமாறும் கேட்டுக் கொண்டார்.

ஒரு பெரும் முயற்சிக்கு தூண்டுகோலாக இருந்ததற்காக அவ்வூர் மக்கள் MLA அவர்களுக்கு நன்றி பாராட்டினர்.

பிறகு மஞ்சச்கொல்லைக்கு வருகை தந்த MLA விடம், முதலியார் தெருவில் உள்ள இடும்பன் கோயில் மற்றும் குமரன் கோயில் அருகில் மின் விளக்குகள் தருமாறு அப்பகுதி மக்கள் கேட்டனர்.

BDO விடம் இது விஷயமாக அலைப்பேசியில் கூறி விட்டு, பக்தர்களின் வசதிக்காக ஒரு வாரத்திற்குள் அது நிறைவேற்றி தரப்படும் என்றும் கூறினார். அவர்கள் இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...