Friday, January 17, 2025

சசிகலா இன்று பரோலில் வருகிறார்: கர்நாடக அதிமுக செயலர் புகழேந்தி தகவல்

spot_imgspot_imgspot_imgspot_img

பரோலில் இன்று வெளியே வருவதாக கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் கூறியதாவது: சசிகலா பரோலில் வெளியே வர கர்நாடகாவின் உள்துறை, சட்டத்துறை, சிறைத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன் பேரில் சசிகலா இன்று சிறையில் இருந்து வெளியே வருவார். சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் எளிமையான தண்டனை மட்டுமே வழங்கி உள்ளது. கர்நாடக சிறைத்துறை விதிமுறைப்படி 6 மாதம் சசிகலா தண்டனை அனுபவித்துள்ளார். அவரது ரத்த உறவான கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் பரோல் வழங்கப்பட்டுள்ளது. எவ்வித பெரிதான நிபந்தனையும் இல்லாமல் சசிகலா இன்று வெளியே வருவார். அனுமதிக்கப்பட்ட இடத்தில் தங்கி இருந்து நடராஜனை சந்திப்பார். இதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்றார்.

 

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

டி.ஆர்.பாலுவுடன் அதிரை அஸ்லம் சந்திப்பு!

அதிரை மேற்கு நகர திமுக செயலாளரும் முன்னாள் சேர்மனுமான அஸ்லம், தனது கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் நல்லுறவை பேணி வருகிறார். அதன் ஒருபகுதியாக...

அதிரையில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும்! எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கை!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம்...

அதிரை அருகே எம்.ஜி.ஆர் நினைவு தினம் கடைபிடிப்பு.!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாம்ராங்கோட்டை வடக்கு ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அனைத்து இந்திய...
spot_imgspot_imgspot_imgspot_img