Thursday, March 28, 2024

திருவாரூர்~காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி மனு..!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதைக்கு கேட்கீப்பர்களை நியமிக்கக்கோரி பட்டுக்கோட்டை திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர பொறுப்பாளர் திரு, எஸ். ஆர். என். செந்தில்குமார், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர், என். ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர், எம். கலியபெருமாள், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீதர், ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர் களின் இரயில்வே குழு தலைவரான திரு.திருச்சி என்.சிவா அவர்களை சந்தித்து திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல ரயில் பாதைக்கு தேவையான கேட்கீப்பர்களை நியமிக்கவும், காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு வண்டிகள், மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு மீட்டர்கேஜ் ஓடியது போல ரயில்களை ,வருகின்ற தீபாவளிக்கு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க கோரி கோரிக்கை மனுவை அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...