Friday, March 29, 2024

அதிரை கடைகளில் பேரூராட்சி நடத்திய அதிரடி ஆய்வு… கிலோகணக்கில் பிளாஸ்டிக் பறிமுதல் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேரூராட்சி சார்பில் அதிரையில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறித்த ஆய்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த ஆய்வில் 6.5 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு ரூ. 3750 அபராதமும் விதிக்கப்பட்டது.

அதிரையில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்த ஆய்வு தொடரும் என்றும், வியாபாரிகள் அரசின் உத்தரவை மதித்து பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் பேரூராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...