அதிரையில் பேருந்து நிலையம் அருகே உள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் மாணவ மாணவியர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் பயிற்சி முகாம் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் மாணவ மாணவியர்கள் தாங்கள் படிக்கும் பாடங்கள் மறக்காமல் இருக்கவும் , பாடங்களில் கவனத்தை அதிகரிக்கும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் தினமணி நாளிதழ் நினைவாற்றல் பயிற்சியாளர் M.சரவண குமார் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி வழங்கினார். இப்பயிற்சி முகாமில் அதிரையை சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
More like this
மரண அறிவிப்பு ஹாஜி நூருல் அமீன் அவர்கள்..
அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.சி.அ.சித்திக் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு.முகம்மது தம்பி அவர்களின் மருமகனும் செ.சி.அ.செய்து முஹம்மது புகாரி அவர்களின்...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும் ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும்...
அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேசன்(ARDA) மற்றும்அதிரை ஷிஃபா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவம் மற்றும் இரத்த பரிசோதனை முகாம் வருகின்ற 01-05-2025...
மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.
ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன்...