Monday, January 20, 2025

அதிரையில் மாணவ மாணவிகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் பயிற்சி முகாம் !!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் பேருந்து நிலையம் அருகே உள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் மாணவ மாணவியர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் பயிற்சி முகாம் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் மாணவ மாணவியர்கள் தாங்கள் படிக்கும் பாடங்கள் மறக்காமல் இருக்கவும் , பாடங்களில் கவனத்தை அதிகரிக்கும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் தினமணி நாளிதழ் நினைவாற்றல் பயிற்சியாளர் M.சரவண குமார் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி வழங்கினார். இப்பயிற்சி முகாமில் அதிரையை சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img