Home » SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!

by admin
0 comment

தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டிணம் நகரத்தின் பல பகுதிகளில் SDPI கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் இன்று(26.10.2019) காலை 7 மணியளவில் வழங்கப்பட்டது.

மல்லிப்பட்டிணத்தின் முக்கிய பகுதிகளில்  முகைதீன் ஜூம்ஆ பள்ளி,புதுமனைத்தெரு,வடக்குத் தெரு,இராமர் கோவில் தெரு,பிளாட் கே.ஆர்.காலணி போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்பட்டது.இதில் பொதுமக்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வாங்கி சென்றனர்.இதன் மூலம் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter