Thursday, March 28, 2024

அயோத்தி விவகாரம் : கீழக்கரை காவல் நிலையத்தில் கலந்தாய்வுக் கூட்டம்!!

Share post:

Date:

- Advertisement -
அயோத்தியில் உள்ள பாபர் மஸ்ஜித் நில விவகாரத்தின் தீர்ப்பு இம்மாதம் இறுதிக்குள்  வர இருப்பதையொட்டி கீழக்கரையில் அனைத்து ஜமாத் மற்றும் கட்சி இயக்கங்கள் இந்து அமைப்புகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு கீழக்கரை காவல் துறையால் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அல்லது பாதகமாக இருந்தாலும் அதை  கொண்டாடவோ பட்டாசு வெடிக்கவோ ஊர்வலம் செல்லவோ தடை விதிக்கப்பட்டது.
மேலும் ,சமூக வலைத்தளங்களில் கவனமாக செயல்படவும் தீர்ப்பை உடனே விமர்சிக்கவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க அனைவரும் அமைதியாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஊர் நலன் நாடி காவல்துறை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் அனைத்து  தரப்பினரும் மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர்  தங்களது சமூகத்திற்கும் இதை நாங்கள் கொண்டு செல்வோம் என உறுதி அளித்தனர்.
தகவல் மற்றும் புகைப்படங்கள் : கீழக்கரை மீடியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...