Friday, April 19, 2024

Breaking : பாபர் மசூதி தீர்ப்பை கண்டித்து அதிரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட PFI அமைப்பினர் கைது !

Share post:

Date:

- Advertisement -

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் அதிரையில் காலையிலேயே குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சி மாநில செயலாளர் அப்துல் ஹமீது, SDPI மாநில பொதுச்செயலாளர் சஃபியா நிஜாம், PFI அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் உள்பட 100க்கும் மேற்பட்ட PFI அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இதனால் அதிரையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...