47
அதிராம்பட்டினம் கிட்டங்கித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வ.மீ.வருசை முகமது அவர்களின் மகனும்,மர்ஹூம் மா.மு.முகமது இப்ராகிம் அவர்களின் மருமகனும்,மா.மு சம்சுதீன்,மா.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மச்சானும்,பேராசிரியர் செய்யது அகமது கபீர்,அஸ்கர், அப்துல் காதர் இவர்களின் மாமனாரும் சேக்மதீனா,ஹபீப் ரஹ்மான், நூர் முகம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய வா.மீ.அபுபக்கர் அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 10:30 மணியளவில் தகவா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.