அதிரை: உள்ளூராட்சி தேர்தலுக்கான நாள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை பெர்ரு வருகின்றனர்.
இந்நிலையில் அதிராம்பட்டினம் பகுதிக்கு கவுன்சிலர், சேர்மன் பதவிகளுக்கு பெண்களை நிறுத்த தேர்தல் ஆணையம் ஆனை பிறப்பித்துள்ளதை அடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்ய அரசியல் கட்சிகள் விழிப்பிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் வரக்கூடிய உள்ளாட்சி மன்றம் தேர்தலில் இரு முக்கிய காட்சிகளிலும் கூட்டனி கட்சிகளுக்கு சீட்டுக்களில் தாராளமய இருக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.