Friday, April 19, 2024

அதிரை எரிபுறக்கரை ஊராட்சியின் மெத்தனம் : MSM நகர் மக்கள் கண்டனம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர், MSM நகர் போன்ற பகுதிகளில் நாளுக்கு நாள் ஏதவாது நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.

அதிரை MSM நகரில் வசிக்கும் மக்களுக்கு தினமும் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று MSM நகரில் குடி தண்ணீர் கழிவு நீருடன் கலந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

எரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இது போன்ற விஷயங்கள் நாளுக்கு நாள் தொடர்கதையாகி வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில், இது போன்ற விஷயங்கள் தேர்தலில் கண்டிப்பாக அப்பகுதி மக்களிடையே எதிரொலிக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...