கன மழை காரணமாக பல மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துவந்த நிலையில் அதிராம்படினத்தில் இமாம் ஷாஃபி பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
அதை போன்று காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அனைத்து வகுப்புகளும் பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.