Wednesday, April 24, 2024

அதிரை மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் அச்சப்படும் கிராம மக்கள் !!(படங்கள் இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நடுவிக்காடு கிராமத்தில் ஏராளமான அதிரையர்களுக்கு சொந்தமாக தென்னை தோப்புகள் உள்ளன.

இந்த தென்னை விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தென்னந்தோப்புக்கு வழங்கப்படும் மின் இணைப்பை, மின் வாரிய ஊழியர்கள் சரிவர பராமரிப்பது இல்லை.

இதன் காரனமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், ஒயர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடுவிக்காடு தோட்டம் ஒன்றில் மின்கம்பம் முறிந்து அருகில் உள்ள தென்னை மரத்தின் மீது சாய்ந்துள்ளது.

உயிர்ப்பலி ஏற்பட்டு விழிப்பதை விட தற்போதே விழித்து கொண்டால் விபத்தினை தடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...