Friday, April 19, 2024

JRC & IRCS இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு !!

Share post:

Date:

- Advertisement -

ஜூனியர் ரெட் கிராஸ் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணைக்கிளை இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழுப்புணர்வு பேரணி நாளை 11.10.2017 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு அதிரை நகர பள்ளி மாணவ மாணவியர்களின் சார்பில் தொடங்க இருக்கிறது. இதில் சுமார் 2500 பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கு பெற இருக்கிறார்கள். இப்பேரணியானது அதிரை பேருந்து நிலையத்தில் துவங்கி பழைய போஸ்ட் ஆபிஸ் வழியாக சென்று காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , சேர்மன் வாடி வழியாக மீண்டும் அதிரை பேருந்து நிலையம் வந்தடையும். பேரணி துவங்குவதற்கு முன்பு நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். எனவே இப்பேரணியில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

இப்படிக்கு,

JRC & IRCS (Adirai)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...