சோசியல் டெமாக்ரட்டி பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் பாபர் மஸ்ஜித் நில மீட்பு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று அதிராம்பட்டினம் பெரிய ஜிம்மா பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய படிவத்தில் கையெழுத்து இடும் முகாம் நடைபெற்றது.இப்படிவத்தை பெற்று கொண்ட பலரும் ஆர்வமுடன் கையொப்பம் இட்டனர்.