Home » மலேசியாவில் அதிரையர் மரணம்!

மலேசியாவில் அதிரையர் மரணம்!

by Admin
1 comment

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும் மர்ஹும் SSM குல்முஹம்மது அவர்களின் மைத்துனரும் MK முஹம்மது பாருக் அவர்களின் மச்சானும், ஜலிலா ஜுவல்லரி அயூப் கான் ஆகியோரின் சகோதரரும்,மலேசியா ஃபிர்தவ்ஸ் அவர்களின் மாமனாரும் தாஜுதீன் அவர்களின் தகப்பானருமாகிய முஹம்மது சித்தீக் அவர்கள் கோலாலம்பூரில் காலமானார்.

அன்னாரின் நல்லடக்கம் மலேசியாவில் இன்று நடைபெறும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter