Friday, March 29, 2024

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மமதா பானர்ஜி தலைமையில் பேரணி – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக இஸ்லாமியர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில அமைப்புகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்கள், இந்த சட்டத்தால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம் என கூறி வரலாறு காணாத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக குடியுரிமை சட்டம் மற்றும் NRCக்கு இன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தலைமையில் மாபெரும் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை மிக கடுமையாக எதிர்த்து வரும் தலைவர்களுள் மமதா பானர்ஜி முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...