Home » குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் !(படங்கள்)

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் !(படங்கள்)

0 comment

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட இந்தியாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் உயிடப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் இன்று 4வது நாளாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள், மத்திய அரசு மற்றும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter