182
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சிகள், இயக்கங்கள், முஹல்லா ஜமாத்தார்கள் , சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
நாள்: 20/12/2019 வெள்ளிக்கிழமை
மாலை3. 30 மணிக்கு.
இடம்: முகைதீன் ஜூம்மா பள்ளி திடல் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு பேரூராட்சி அருகில்
ஆர்ப்பாட்டம்.
இவண்,
முத்துப்பேட்டை நகரம் ஒட்டுமொத்த முஹல்லா ஜமாத்தார்கள் கூட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த இயக்க கூட்டமைப்பு