அமெரிக்க கலிஃபோர்னியா ஃப்ரி மொளண்ட் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்ட இப்போராட்டத்தில் இந்திய அரசு சர்வாதிக தன்மையை மாற்றி கொள்ள வேண்டும், இந்திய இறையான்மையை சிதைக்கும் போக்கை ஒருகாலமும் அனுமதிக்க மாட்டோம் என குரல் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க வாழ் அதிரையர்கள் வெகுவாக கலந்து கொண்டனர்.