Friday, April 19, 2024

அதிரை ஆலடிக்குளம் பூங்கா வ?

Share post:

Date:

- Advertisement -

குளம் தூர்வாரப்பட்டு சாலையோரம் உள்ள குளத்துக்கரையில் மரங்களை வளர்க்கவும், மறுமுனையில் மாலை நேரங்களில் மக்கள் அமரும் வகையில் பூங்கா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுடன் இந்த குளத்தை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்கவும், சுற்றிலும் மின்விளக்கு கம்பங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அந்நியர்கள் உள்ளே நுழையாத வகையில் இரவு 8 மணிக்கு மேல் இந்த குளம் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலடிக்குளம் புணரமைக்கப்பட்டால் ஊருக்குள் நுழைபவர்களின் கண்களை குளிர்ச்சியடைய செய்யும். அல்லாஹ்வும் நமது முன்னோர்களும் நமக்கு அளித்த குளங்கள் மற்றும் ஏரிகள் இன்று முறையான பராமரிப்புகள் இல்லாத காரணத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகவும் மனைகளாகவும் உருமாறிக்கொண்டு வருகின்றன. ஊரின் நிலத்தடி நீருக்கு முக்கிய காரணியாக இருக்கும் குளங்களை தொடர்ந்து பராமரித்து வந்தால் மட்டுமே நம்மால் அவற்றை பாதுகாக்க முடியும். இல்லாவிட்டால் அதிரையில் காணாமல் போன குளங்களின் வரிசையில் இப்போது உயிருடன் உள்ள குளங்களும் இணைந்துவிடும்.

                 – நன்றி அதிரை பிறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...