கடந்த இரு வருடங்களாக காலியாகி கிடந்த ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு தற்போது முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சிக்கு உட்பட்ட வாக்கு மையங்களில் நடைபெறும் தேர்தல் நிலவரங்களை தேர்தல் மண்டல அதிகாரி ரவிசங்கர் பார்வையிட்டார்.