Friday, March 29, 2024

குடியுரிமை சட்டத் திருத்த விவகாரம் : அதிரையில் பரபரப்பு !!

Share post:

Date:

- Advertisement -

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக் கோரியும் மாணவர் அமைப்பினர் இன்று காலை அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி முன்பு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், சட்டத்தை ஆதரித்த மாநில அதிமுக அரசிற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் NRCக்கு எதிராகவும், தமிழறிஞர் நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த அதிரை காவல்துறையினர், மாணவர்களிடம் ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தை கைவிடாவிட்டால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

உடனே மாணவர்கள் மீது குண்டு வீசுவோம் என்று சொன்ன ஹெச். ராஜா மீது நடவடிக்கை இல்லையா ? என மாணவர்கள் கேள்விகள் எழுப்பினர். இன்று காலை தொடங்கிய கண்டன ஆர்ப்பாட்டம், தற்போதுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...